Friday, April 02, 2010

அடிமையாகி போன தமிழக மக்கள்..

எப்படிப்பட்ட அடிமை என்று கேட்கின்றீர்களா.. நன்றி காட்டும் அடிமையாக போனோம்.. ஆம்.. நன்றி உடையவர்களாக இருப்பது தவறில்லை...எண்ணற்ற திட்டங்கள் மூலம் நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி காட்டினால் தவறில்லை.ஆனால் ஒன்றிரண்டு நாள் செலவிற்கு பணம் தருபவர்களுக்கு நன்றி காட்டுவது கேவலமானது.. அரசியலும் ஒரு வியாபாரம் தான்.. தற்போது மிகச் சிறந்த வியாபாரிகளுடன் திகழ்கிறது தமிழகம்.. பாமர மக்கள் ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுகிறார்கள்.. அதில் ஒரு வலி நிறைந்த சுகம் கிடைகின்றது போலும்...

No comments:

Post a Comment